வருந்துகிறோம்…
கள்ளக்குறிச்சி
தோழர் V.கணேசன் TT, விருத்தாசலம் தோழர் V.அருள் செல்வம் TT ஆகியோரின் தாயார் இன்று
(13.10.2018) மாலை 5.00 மணியளவில் சின்னசேலம் அருகில் உள்ள உலகியநல்லூர் என்ற கிராமத்தில்
முதுமையின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது பிரிவில் வாடும் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட
சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
அம்மையாரது
இறுதி நல்லடக்கம் நாளை மாலை சின்னசேலம் அருகில் உள்ள உலகியநல்லூர் என்ற கிராமத்தில்
நடைபெறும்.
No comments:
Post a Comment