.

Saturday, November 30, 2019


பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்!

இன்று 30.11.2019 நமது இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெறும்
தோழர் R.கணேசன் TT பண்ருட்டி
தோழர் L.சுப்ரமணியன் TT சங்கராபுரம்
தோழர் கோபாலகிருஷ்ணன் OS(Genl) விழுப்புரம்

ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்


Tuesday, November 5, 2019

தோழமையுடன் அனைவரையும் வரவேற்கின்றோம்... BSNL  நமக்கானது  தெளிவு பெறுவோம்..

Monday, November 4, 2019


சிறப்பு  தற்காலிக விடுப்பு-06.11.2019
கடலூரில் வருகின்ற 06-11-2019 புதன் கிழமை  தமிழ்மாநில சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய முப்பெரும் விழா-கருத்தரங்கில் கலந்துகொள்ள ஏதுவாக மாநில நிர்வாகம் சிறப்பு தற்காலிக விடுப்புக்கான உத்தரவு அளித்துள்ளது.

உத்தரவு எண்: Lr.No. SR/2-209/ NFTE[BSNL] /2016-19 datedatt @ Chennai-6  the 04-11-
2019.


Sunday, November 3, 2019


கண்டன ஆர்ப்பாட்டம்

தோழர்களே!!
நமது மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் JE-CDL மற்றும் நமது மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் மீது முன்பு குற்றப்பத்திரிக்கை வழங்கியது அனைவரும் அறிந்ததே. அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அளவில் விளக்கங்களுடன் பதில் அளித்தும் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கியுள்ளது . நிர்வாகம் யாரையோ திருப்திபடுத்தும் நோக்கில் தவறான முடிவெடுத்து பழி வாங்கும் செயலை அரங்கேற்றி உள்ளது என்பதாக கருதுகிறோம். BSNL லில் புத்தாக்க திட்டம் அமுலாக்கம் செய்யும் நேரத்தில் தோழர்கள் மீது அவசரமாக தண்டனை வழங்குவது நியாயமற்றது. இச்செயலை எந்த ஒரு ஊழியரும் இந்த நடவடிக்கையினை ஏற்கவில்லை.
நமது சங்க தோழர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடா
இச்செயலை நமது கடலூர் மாவட்ட சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பழி வாங்கும் இச் செயலை திரும்ப பெற  வலியுறுத்தியும் ,
மாநில நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியும்
  05.11.2019 செய்வாய் கிழமை
மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும்
 கண்டன ஆர்ப்பாட்டம்
 நடத்திடுமாறு கிளைச் செயலர்களை கேட்டுக் கொள்கின்றோம். மேலும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.
நன்றி
போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்!... ,
அநீதி களைவோம்!!,...

தோழமையுடன்
D.குழந்தைநாதன் மாவட்ட செயலர்,


கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களே  நமது மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் ( JE/CDL ) மற்றும் நமது  மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் மீது   முன்பு குற்றப்பத்திரிக்கை  வழங்கியது அனைவரும் அறிந்ததே.  அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அளவில் விளக்கங்களுடன் பதில் அளித்தும் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கியுள்ளது .  நிர்வாகம் யாரையோ  திருப்திபடுத்தும் நோக்கில் தவறான முடிவெடுத்து பழி வாங்கும் செயலை அரங்கேற்றி உள்ளது என்பதாக கருதுகிறோம்.  BSNL லில் புத்தாக்க திட்டம் அமுலாக்கம் செய்யும் நேரத்தில்  தோழர்கள் மீது அவசரமாக  தண்டனை வழங்குவது  நியாயமற்றது. இச்செயலை  எந்த ஒரு ஊழியரும் இந்த நடவடிக்கையினை  ஏற்கவில்லை ,  நமது சங்க தோழர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடக இச்செயலுக்கு நமது கடலூர்  மாவட்ட சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
        பழி வாங்கும் இச் செயலை திரும்ப பெற வேண்டியும் , மாநிலச்  நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியும்   வரும் 05.11.2019  செய்வாய் கிழமை அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு  கிளைச் செயலர்களை  கேட்டுக் கொள்கின்றோம். மேலும்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

( குறிப்பு: தோழர் V.இளங்கோவன் BSNL ல் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்காகவும், தோழர் இரா.ஸ்ரீதர்     மத்திய தொழிற்சங்க இயக்கத்தில் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தோழமை ஆதரவு  அளித்தற்கும்  மேற்கொண்ட குற்றச்சாட்டு வழங்கப்பட்டது)

                                               நன்றி
                                                                                                                           தோழமையுடன்
                                                                                                 D.குழந்தைநாதன்
                                                                                                    மாவட்ட செயலர்

போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்!... , அநீதி களைவோம்!!,...