.

Friday, January 25, 2019



Ftth Broadband விழிப்புணர்வு பேரணி

கடலூர் நகரில் உள்ள பொதுமக்கள் அறியும் வகையில் கடலூர் செம்மண்டலம் ஆஞ்சனேயர் கோயில் அருகிலிருந்து நாம் அளித்துவரும் ftth Broadband வசதி பற்றிய விழிப்புணர்வு பேரணி வருகின்ற 30.1.2019 புதன்கிழமை காலை சரியாக 9.30 மணியளவில் தொடங்கவுள்ளது. நமது பொதுமேலாளர் திரு.ஜெயக்குமார் ஜெயவேலு அவர்கள் துவக்கிவைக்கிறார். கடலூர் பகுதியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொண்டு நமது BSNL வளர்ச்சியை முன்னெடுத்து செல்வோம். அனைவரும் நீல நிற மேல்சட்டை அணிந்து வரவும், தோழியர்கள்  நீல நிற சேலை அணிந்து வரவும். அவசியம் இரண்டு சக்கர வாகனத்துடன் கலந்துகொள்ளவும். 

No comments:

Post a Comment