.

Tuesday, February 26, 2019


வாழ்த்துகிறோம்….

இன்று 26.2.2019 காரைக்காலில் நடைபெற்ற குடந்தை மாவட்ட மூன்றாவது மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். குடந்தை மாவட்ட மாநாட்டில் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட பொறுப்புசெயலர் தோழர் D.குழந்தைநாதன் வாழ்த்துரை வழங்கினார். தோழர் R.பன்னீர்செல்வம் மாவட்ட அமைப்புச்செயலர், மற்றும் தோழர் A.C.முகுந்தன் சிரில் அறக்கட்டளை உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


தலைவராக தோழர் பாலசுப்ரமணியன் – மயிலாடுதுறை


செயலராக தோழர் விஜய் ஆரோக்கியராஜ்-குடந்தை

பொருளராக தோழர் பன்னீர்செல்வம்- காரைக்கால்




கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்…..

No comments:

Post a Comment