.

Wednesday, June 26, 2019

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
தமிழ் மாநில  தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
மாவட்டச் சங்கங்கள், கடலூர்


ஆர்ப்பாட்டம்
தோழர்களே!..
     நமது மாநிலச்  சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நமது நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதம் சம்பளம் வழங்காதததினை கண்டித்தும் , உடனடியாக சம்பளம் வழங்கிட வலியுறுத்தியும்  28-06.2019 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

    கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில்    28-06-2018 அன்று மாலை  05.31 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் . தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                                                தோழமையுடன்
                                                                                            D.குழந்தைநாதன்
                                  A.S.குருபிரசாத்
                                 மாவட்டச் செயலர்கள்

                                         NFTE-TMTCLU

No comments:

Post a Comment