.

Friday, April 10, 2020

கண்ணீர் அஞ்சலி!
*கடலூர் வருவாய் பிரிவு பகுதியில் (TRA) ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் நமது தோழர் ஜான்சன் அவர்களின் துணைவியார் மஞ்சள் காமாலை நோய்வாய்ப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணமுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். துணைவியார் மறைவினால் துயருறும் தோழர் ஜான்சன் அவர்களுக்கும் அவர்தம் உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் NFTE-BSNL, TMTCLU மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு இன்று மாலை கடலூர் சொரக்கல்பட்டு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*

No comments:

Post a Comment