.

Tuesday, February 21, 2012

 கடலூர் கிளைகள்
பிப்ரவரி -28 பொது வேலைநிறுத்தம்
கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம். 

========================================================================

ஒருங்கிணைந்த சேவை வளாகம், கடலூர்

24-02-2012  வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

========================================================================


தலைமை

   தோழர். N.   செல்வராஜ்             தோழர் V. இளங்கோவன்
   மாவட்ட அலுவலக கிளைத் தலைவர்                   தொலைபேசி கிளைத்தலைவர்

வரவேற்புரை: தோழர் மகேஸ்வரன் (மா.அ.கி. செயலர்)



சிறப்புரை:  தோழர் ஜி.ஜெயராமன் (சம்மேளனச் செயலர்)
             தோழர்  கே. நடராஜன்   (மாநில உதவிச் செயலர்)

தோழர்கள்:  R. செல்வம்    (மாவட்டத்தலைவர்)
          P. சுந்தரமூர்த்தி (மாவட்டச் செயலர்)
          K. விஜயலட்சுமி (மாவட்ட துணைத் தலைவர்)
          S. ஆனந்தன்     (TMTCLU - மாவட்டச் செயலர்)
          E. வினாயகமூர்த்தி (தொலைபேசிக் கிளைச் செயலர்)




       பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்

வர்க்கக்கடமை யாற்றுவோம்!
வேலை நிறுத்தத்தை மகத்தான வெற்றியாக்கிக் காட்டுவோம்!!

        தோழமையுடன்
        கே. மகேஸ்வரன்                       E. வினாயகம்
மா.அ.கி.செயலர்                       தொ.பே.கி. செயலர்
==========================================================================

Click here for printable format
==========================================================================

No comments:

Post a Comment