.

Thursday, March 15, 2012

மாநிலச் சங்கத்திற்கு நன்றி!

 "தானே" புயலினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு,  வட்டியில்லா கடனாக ரூ. ஐந்தாயிரம் மட்டுமே தர முன்வந்த மாநில நிர்வாகத்துடன், விடாப்பிடியாக பிரச்சினையைப் பேசி, முன்பு ஒத்துக் கொண்டது போலவே, ரூ.10,000/- முன்பணம் பெறுவதற்கு, உதவிய நமது மாநில சங்கத்திற்கு நமது மனமார்ந்த நன்றி!
மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment