.

Friday, March 15, 2013

இரங்கல்

நமது விழுப்புரம் கிளைச்செயலர் தோழர் கணேசன் அவர்களது தாயார் திருமதி சரோஜா அம்மையார் அவர்கள் இன்று மாலை (15-03-2013) காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதிச் சடங்குகள் நாளை (16-03-2013), பணம்பட்டு சாலையில் உள்ள தோழர் கணேசன் அவர்களது புதிய இல்லத்தில், மாலை 4 மணியளவில்  நடைபெறும்.  பிரிவால் துயருறும் தோழர் கணேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத் தாருக்கும் மாவட்டச் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment