.

Wednesday, May 8, 2013

 
தமிழ் மாநில சங்கம், கடலூர்  நிகழ்வுகள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல்கள் வரும் - போகும்.  அனால் இயக்கம் நிலைத்து நின்றாக வேண்டும் .  அனைத்துத் தலைவர்களும் தங்களது அனுபவத்தினையும்,  நிதானத்தினையும் வெளிப்படுத்தியாக வேண்டிய தருணம் இது. 

நடந்திருப்பவை எதுவும்,  சங்க நலன் விரும்பும் எவரும் விரும்பும் நடவடிக்கையாக அமையவில்லை. 

தோழர் பட்டாபி அவர்களின் குறிப்பினைப் படிக்க   Click here

No comments:

Post a Comment