.

Friday, June 7, 2013

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற  செயற்குழுவின் முடிவின் அடிப்படையில் பிரச்சனை தீர்விற்கான FORMAL மீட்டிங் அடுத்த வாரம் நடைபெறும். பிரச்சனைகள்  தீர்வில் நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் பிரச்சனைகள் விரைவில் தீரும் என நம்புகிறோம்.



ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனைத் தீர்வில் மாவட்ட சங்கம் அதிக கவனம் செலுத்துகிறது. வெகு விரைவில் தீர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment