.

Friday, August 23, 2013

ஒலிக்கதிர் பொன்விழா குழு கூட்டம் -குடந்தை -21-08-13


தொழிற்சங்க பத்திரிக்கை வரலாற்றில் 50 ஆண்டுகளாக வெளிவரும் சிறப்பு கொண்ட நமது ஒலிக்கதிரின் பொன்விழா குழு கூட்டம் குடந்தையில் 21-08-13 அன்று நடைபெற்றது . 
ஒலிக்கதிர் பொன்விழாவை கடலூர் மாவட்டத்தில் நடத்துவது என்று முடிவெடுக்க பட்டது.






No comments:

Post a Comment