.

Wednesday, December 25, 2013

இரங்கல்

நமது DGM(FINANCE) திரு P சாந்தகுமார் அவர்களின் தாயார் இன்று(25-12-2013) காலை    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் வண்டிபாளையம் முருகன்கோயில் தெருவில் 26-12-2013 அன்று காலை 7 மணியளவில்  நடைபெறும் .


No comments:

Post a Comment