.

722432

Tuesday, April 1, 2014

தோழர் R.K. சிறப்பு கூட்டம் சிதம்பரம்

தோழர் ஆர்.கே. சொந்தவேலையாக சிதம்பரம் வந்தபோது அவரை பயன்படுத்தி சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் NFTE,AIBSNLEA,BSNLEU,ஆகிய சங்கங்களை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 10 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் ஆர்.கே. உரையில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் காரைக்குடியில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சிறப்பு மாநாட்டை பற்றியும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய  கடமைகள் பற்றியும் RGB மற்றும் பொது தேர்தலில்  நமது கடமைகள் பற்றியும் விரிவாக பேசினார்.






No comments:

Post a Comment