.

Friday, September 5, 2014

நமது மூத்த தோழர் V நீலகண்டன் SSS கடலூர் - பானுமதி தம்பதியினரின் திருமண வெள்ளிவிழா விருந்தோம்பல் நிகழ்ச்சி கடலூர் நகர அரங்கத்தில் 03-09-2014 அன்று நடைபெற்றது. நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர்,  மாவட்ட தலைவர் செல்வம்,  மாநில துணை தலைவர் லோகநாதன், மூத்த தோழர்  ரகு, தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை மேனாள் செயலர் எஸ்ஸார்சி உட்பட  450க்கும் மேற்பட்ட நிறைவான தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். வாழ்த்திய தோழர்களுக்கு தோழர் சிரில் அவர்களின் சிறுகதை தொகுப்பை வழங்கிய தோழர் நீலகண்டனை பாராட்டுகிறோம். மறுபதிப்பு செய்ய அனுமதியளித்த மாநில சங்கத்திற்கு நன்றி.

No comments:

Post a Comment