.

Thursday, November 27, 2014

வீரவாழ்த்துக்கள்!
              JAC அறிவித்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில்
 80 சதவீததிற்குமேல் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய
 தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்
 மாவட்ட சங்கத்தின் வீரவாழ்த்துக்கள்.
வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்க கடுமையாக உழைத்த மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், கிளைச்செயலர்களுக்கும்,                   JAC தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
 கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 கிளைகளில் 12 கிளைத் தோழர்கள் 95 சதவீதம் பேர்  கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள TMTCLU, TNTCWU சங்கத்தை சேர்ந்த  ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டது சிறப்பாகும். 
கடலூர் வெளிப்பகுதி, விழுப்புரம், திட்டக்குடி கிளையிலிருந்து சிலர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
மாவட்டச்செயலர் உண்ணாவிரத போராட்டம்  அறிவித்த (19-11-2014) அதே நாளில் கடலூரில் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் நடத்தி அதில் வீரமாக கர்ஜித்த ஆனந்தன், மஞ்சினி, மற்றும் அக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த தோழர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
இச்செயலை மாவட்டசங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

தகவல் பலகைக்கு

கடலூரில் நடந்த ஆர்பாட்டம் 






No comments:

Post a Comment