.

Saturday, December 27, 2014

AITUC மாநில மாநாடு-தேனி 
இன்று தேனியில் நடைபெற்று கொண்டிருக்கும்  AITUC  மாநில மாநாட்டில் 
தோழர்.பட்டாபி உரையாற்றுகிறார்.



நமது தோழர்கள் P .காமராஜ்-புதுவை , SSG-கோவை  ,நமது மாவட்டத் தலைவரும் TMTCLU மாநில சங்க பொதுச் செயலருமான தோழர்.R .செல்வம், காரைக்குடித் தோழர் மாரி , தருமபுரி மாவட்டச் செயலர் தோழர்.மணி ஆகியோர் சார்பாளாராக கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment