.

Tuesday, January 6, 2015

தோழர் குப்தாவின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி

தோழர் குப்தாவின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி கடலூரில் 06-01-2015 அன்று காலை GM அலுவலகத்தின் முன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் R செல்வம் தலைமை தாங்கினார். SNATTA  D சிவசங்கர், AIBSNLEA  P வெங்கடேசன், BSNLEU RV ஜெயராமன்,  SNEA  R அசோகன், NFTE மூத்த தோழர் நீலகண்டன் ஆகியோர் குப்தாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.முன்னாள் மாநில செயலர் S தமிழ்மணி குப்தாவின் நினைவை போற்றி சிறப்புரையாற்றினார்.







சிதம்பரத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி 







பண்ருட்டியில் நடைபெற்ற நினைவஞ்சலி 


திண்டிவனத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி 


நெய்வேலியில் நடைபெற்ற புகழஞ்சலி 










No comments:

Post a Comment