.

Thursday, February 12, 2015

இரங்கல்

நம்முடன் பணிபுரியும் தோழர் M விஸ்வலிங்கம் TM /விருத்தாசலம் அவர்களின் தாயார் காலமானார் என்று அறிவிக்க வருந்துகிறோம்.பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் பெண்ணாடத்தில் இன்று (12-02-2015) மாலை பெண்ணாடத்தில் நடைபெறும்.


No comments:

Post a Comment