.

Saturday, April 25, 2015

வாழ்த்துக்கள்
கடலூர் திருப்பாப்புலியூரில் பணிபுரியும் தோழர். R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவுட்டோர் பகுதியில் உள்ள லைன் பழுதுகளை அப்பகுதி வாடிக்கையாளர்கள் அழைத்தவுடன் நேரம் காலம் பாராமல் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து அப்பகுதி வாடிக்கையாளர்களின்   நன்மதிப்பை பெற்றுள்ளார்.  அத்தோழரை கௌரவிக்கும் விதமாக  அப்பகுதி வாடிக்கையாளர்கள் சார்பில்
கூத்தப்பாக்கம் ரோட்டரி கிளப்
 “சிறந்த பணியாளர் விருது”
கொடுத்து கௌரவித்துள்ளது. 
அத்தோழருக்கு நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதற்கான விழாவில் மாவட்ட செயலர் தோழர் இரா,ஸ்ரீதர் அவர்களுடன் தோழர்கள் S.பன்னீர்செல்வம்,V.முத்துவேல்,T.V.பாலு, R.சுப்ரமணியன், M.S.குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

No comments:

Post a Comment