.

Tuesday, July 28, 2015

மக்களின் ஜனாதிபதி அவர்களுக்கு புகழஞ்சலி


இன்று (28-07-2015) முன்னாள் ஜனாதிபதி திரு. APJ. அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு  கடலூர் அலுவலக வாயிலில் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் புகழஞ்சலிக்கூட்டம் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. BSNLEU சார்பில் K.T.சம்பந்தம், FNTO சார்பில் P.ஜெயபாலன், NFTE சார்பில் சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன், SNEA சார்பில் P.சிவக்குமரன், AIBSNLEA சார்பில் திரு.K.சாந்தகுமார் DGM(FIN), SNATTA சார்பில் K.சிவசங்கரன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment