.

Friday, October 30, 2015

பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்!!
31-10-2015 பணி ஓய்வு பெறும் விக்கிரவாண்டி தோழர் R.பாபு TTA அவர்களின்
 ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

தோழர் R.பாபு கேசுவல் மஸ்தூராக தனது இலாக்காப் பணியை தொடங்கி ரெகுலர் மஸ்தூர், டெலிகாம் மெக்கானிக்காகி தற்போது TTA-வாக பணிபுரிந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment