.

Tuesday, December 29, 2015

TMTCLU பொதுக்குழு-கடலூர்

இன்று 29-12-2015 கடலூர் NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் TMTCLU பொதுக்குழு மாவட்டத் தலைவர் M.S.குமார் தலைமையில் நடைபெற்றது. கடலூர் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு துவக்க உரையாற்றினார். பொதுக்குழுவில் கடலூர் புதிய TMTCLU கிளை துவக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் பட்டியலை மாவட்டத்தலைவர் தோழர் M.S.குமார் முன்மொழிய தோழர் S.அண்ணாதுரை வழிமொழிய அனைவருடைய முழுமனதுடன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், TMTCLU மாநிலஉதவிசெயலர் தோழர் A.சுப்ரமணியன், NFTE மாவட்ட உதவிசெயலர் தோழர் D.குழந்தைநாதன், TMTCLU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் V.முத்துவேல் மற்றும் TMTCLU மாநிலபொதுச்செயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். ஒப்பந்த ஊழியர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டது மிகவும் சிறப்பாக அமைந்தது.
புதிய கடலூர் TMTCLU கிளையின் நிர்வாகிகள்,
தலைவர்:                 தோழர் P.சுந்தர்ராஜ்
உதவித்தலைவர்கள்:   தோழர் P.ரவி
                                தோழர் K.வசந்தராஜன்
செயலர்:                 தோழர் R.பன்னீர்செல்வம் TM/CDL
உதவி செயலர்கள் :   தோழர் M.மணிகண்டன்
                                தோழர் M.சுரேஷ்
                                தோழர் P.வீரமணி
                                தோழர் K.தீபன்ராஜ்
பொருளாளர்:          தோழர் S.பாலகணபதி
உதவிப்பொருளர் :      தோழர் கார்த்திகேயன்
அமைப்புசெயலர்கள் : தோழர் P.விஜய்
                                தோழர் V.ஜான்சன்
                                தோழர் M.மாசிலாமணி

                                தோழர் K.சந்திரசேகரன்    
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
















No comments:

Post a Comment