.

Monday, June 20, 2016

வருந்துகின்றோம்

     நமது விழுப்புரம்  பகுதி தொலைபேசி நிலையத்தில்  பணிபுரியும்  தோழர் A.பட்டுசாமி TM  அவர்கள் (20-06-2016)இன்று காலை அகால மரணம் அடைந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் பரிவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை விழுப்புரத்தில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
                                                                                                      -BY-

                                                                                 NFTE-மாவட்டச் சங்கம், கடலூர்.

No comments:

Post a Comment