.

Wednesday, June 15, 2016

வருந்துகிறோம்..
கடலூர் தோழர் K.கோதண்டராமன், டெலிகாம் டெக்னிசியன் அவர்களின் தாயார் இன்று          (15-6-2016)  அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில்வாடும்  தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும்  மாவட்ட சங்கத்தின்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


அம்மையாரது இறுதி நிகழ்ச்சி இன்று (15-6-2016) மாலை 3-00  மணியளவில் கடலூர் ஆணைக்குப்பம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும்.

No comments:

Post a Comment