.

Wednesday, July 6, 2016

வேலூர் மாவட்ட செயற்குழு
 வேலூர் மாவட்ட செயற்குழு 5-7-02106 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. ஜுலை 21,22 தேதிகளில் வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டு நன்கொடையாக நமது மாவட்ட பங்குத்தொகையின் ஒரு பகுதியாக ரூபாய் ஐம்பதாயிரத்தை நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் வரவேற்புக்குழுவிடம் அளித்தார். மீதமுள்ள நமது பங்குத் தொகையை நாம் உடனடியாக மாநில மாநாட்டிற்காக அளிக்க வேண்டியுள்ளது. சிதம்பரம் கிளைமட்டுமே தனது பங்கை அளித்துள்ளது வாழ்த்துக்கள். மற்றக்கிளைகள் உடனடியாக மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment