.

Sunday, September 4, 2016

செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் வழக்கமான கேள்விகள்  ஏதும் இல்லை ...
கோரிக்கையை புரிந்து ...கலந்து கொண்டோர் அதிகம் ...
நிரந்தர ஊழியர்கள் பங்கேற்பு, ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்பு ...
என 90% சதத்திற்கும் மேல் பங்கேற்பு...
கடலூர்,விழுப்புரம்.சிதம்பரம் ஆகிய ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.......
தொழிற்சங்கங்கள் நடத்திட்ட மறியல் போராட்டத்தில் தோழர்கள் பங்கேற்பு...
மூத்த தோழர் S.தமிழ்மணி மறியலில் கைது...

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ...ஆதரவு தந்திட்ட ...
சிறப்பித்த தோழர் ..தோழியர் அனைவருக்கும் நன்றி !நன்றி !
அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி !








No comments:

Post a Comment