.

Friday, March 24, 2017

TMTCLU-தர்ணா


கடலூர் ZONE-2 பகுதியில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்ற மாத சம்பளம் பட்டுவாடா செய்யப்படாததைக் கண்டித்து கடலூர் GM அலுவலக வளாகத்தில் மாலை நேர தர்ணா மாவட்டத்தலைவர் தோழர் MS.குமார் தலைமையில் நடைபெற்றது. TMTCLU கிளைச்செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றிட , TMTCLU மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு, NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், NFTE மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், NFTE மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் TMTCLU மாநிலப்பொதுசெயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் கண்டன விளக்கவுரையாற்றினர். 



No comments:

Post a Comment