.

Thursday, June 15, 2017

கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம்-14.6.2017
   கடலூரில் மூன்றாவது ஊதியக்குழுவிற்கான பேச்சுவார்த்தை நடத்திட ஊழியர் தரப்பை உள்ளடக்கிய கமிட்டி அமைத்திடவும், 15% ஊதிய நிர்ணயம் செய்திட BSNL-க்கு வழிக்காட்டிட DPE/DOTயை வலியுறுத்தி National Forum of BSNL unions and Association சார்பில் ஜூன் 14-ந்தேதி கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில்,  வெளிபுறப்பகுதி கிளைச்செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி கண்டன  கோஷமிட, மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் V.லோகநாதன், N.அன்பழகன், V.இளங்கோவன் மற்றும் SEWA தோழர் சுதாகர்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் விளக்கவுரையாற்றினார். தோழர்கள், தோழியர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்டம் தோறும் உள்ள கிளைகளில் கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நெய்வேலி கிளை 

No comments:

Post a Comment