.

722882

Monday, June 26, 2017

வருந்துகிறோம்...
தோழர் A.செல்வகுமார் TT புதுச்சத்திரம் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் அவர்கள் இன்று (26.6.2017) மாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது பிரிவால் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலை உரித்தாக்குகிறோம்.

அம்மையாரது இறுதி நிகழ்ச்சி நாளை மாலை 4.00 மணிக்கு புதுச்சத்திரம் ரயிலடி அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.  

No comments:

Post a Comment