.

Thursday, January 4, 2018


மாவட்ட செயற்குழு ஒத்தி வைக்கபடுகிறது..

நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த  நவம்பர் மாத சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து சென்னையிலுள்ள நமது தலைமை பொது மேலாளர் அலுவலக முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அந்த போராட்டத்திற்கு நேரடியாக நமது மாவட்ட தலைவர்   R.செல்வம் , மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதால் இன்று நடைபெற இருந்த (04-01-2018 ) மாவட்ட செயற்குழு ஒத்தி வைக்கபடுகிறது.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
   தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
மாவட்டச் செயலர்

No comments:

Post a Comment