.

Monday, January 8, 2018

BSNL நிறுவனத்தில் உள்ள 66000 செல் கோபுரங்களைப்
பிரித்து..........! தனித் துணை நிறுவனம் உருவாக்கிட., ஒப்புதல்
அளித்துள்ள., மத்திய அமைச்சரவையின் முடிவைக் கண்டித்து...!
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள்......!
வேலை நிறுத்தம் நடத்திய..........! களத்தின்...!
கனல்...! அடங்காத நிலையில்.,
&
மத்திய அரசு தன்னிச்சையாக., BSNL TOWER
CORPORATION LIMITED (BTCL) என்ற பெயரில்., ஒரு தனி
நிறுவன உருவாக்கத்தையும்., மேலும்...! அந் நிறுவனத்திற்கு.,
திரு. அமித் யாதவ், IAS., அவர்களை...............! தலைவர்
மற்றும் நிர்வாக இயக்குனர் (Chairman & Managing
Director)-ஆக நியமித்துள்ளதையும்
கண்டித்து...............!
&
08-01-2018 அன்று., ஆர்ப்பாட்டம் நடத்திட.,
BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பு (ALL UNIONS AND ASSOCIATIONS
OF BSNL) அறைகூவல் விடுத்துள்ளது.
அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!
நமது கடலூர் GM அலுவலக வாயிலில்...!
8.1.2018 மதிய உணவு இடைவேளையில்
கூட்டமைப்பு சார்பாக...!

ஆர்ப்பாட்டம்...!

No comments:

Post a Comment