.

Thursday, April 12, 2018


வருந்துகிறோம்
நமது  மங்களம்பேட்டை தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் Nசேகர் TT  அவர்களின் மனைவி திருமதி அமுதா இன்று  ( 12-04-2018 ) இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டையிலுள்ள பு.கிள்ளனூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும்  என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

BY
NFTE- TMTCLU மாவட்ட சங்கங்கள்,

கடலூர்

No comments:

Post a Comment