.

Friday, June 1, 2018

கன்டன ஆர்ப்பாட்டம் - கடலூர்
            தூத்துக்குடியில் பொது  மக்களின் நலனுக்காக 100 நாட்கள் அறவழியில் போராடிய அப்பாவி பொது மக்களின் மீது  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் BSNLலிலுள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 25-05-2018 அன்று மதிய உணவு இடைவேளையின் போது நடந்ததது.
          அதில் நமது அனைத்து சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு  இறந்த போனவர்களுக்கு அஞ்சலியையும், துப்பாக்கி சூடு நடத்தியதனை கண்டித்தும் உரையாற்றினார்கள் . கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள்  திரளாக பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள்
          கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பல...  சில காட்ச்சிகள் 





No comments:

Post a Comment