.

Tuesday, June 5, 2018


கண்ணீர் அஞ்சலி
சிதம்பரம் சேத்தியாத்தோப்பு தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும் தோழர் B.மோகன் TT அவர்களின் தாயார் திருமதி.பிரேமாபாய் அவர்கள் 04.06.2018 மதியம் 01:00 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்டச் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
அம்மையாரின் இறுதி சடங்கு 05.06.2018 காலை 10:00 மணிக்கு சேத்தியாதோப்பு அவரது இல்லத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment