.

Tuesday, August 7, 2018


வருந்துகிறோம்…
கடலூர் FNPTO லைன்ஸ்டாஃப் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலரும், ஓய்வு பெற்ற லைன் இன்ஸ்பெக்டருமான தோழர் V.லஷ்மிபதி அவர்கள் இன்று (07-08-2018) மாலை 4.00 மணியளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment