.

Wednesday, December 19, 2018


CMD உடன் சந்திப்பு:
நமது அகில இந்தியத்தலைவர் மற்றும் பொதுச்செயலர் ஆகியோர் CMD-யை சந்தித்தனர் தலைவர்கள் தற்போது நிலவியுள்ள நிதிநெருக்கடிபற்றி விவாதித்தனர், மேலும்   நிர்வாகம் தனது செலவினங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அது கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து துவங்கவேண்டுமெனவும் தெரிவித்தனர். GPF, ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவைகளை அரசுக்கு செலுத்தாமல் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட வங்கிக் கடன்கள் வங்கிகளுக்கு செலுத்தப்படாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டினர். CMD  தற்போதைய நிலைமை 15 நாட்களுக்குள் தளர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.


No comments:

Post a Comment