.

Monday, April 22, 2019


+
உண்ணாவிரதம் போராட்டம் ஒத்திவைப்பு

நாளை 23-04-2019 நடைபெறுவதாக இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் சனிக்கிழமை மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது.

 போரட்டத்திற்கு ஆயத்தமாகவிருந்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்..


No comments:

Post a Comment