.

Friday, August 14, 2020

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கிளைச் செயலர்களின் கவனத்திற்கு...
 நமது மாநில சங்க வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 15 (நாளை 15.8.2020) சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை நமது சங்கத்தின் சார்பில் நமது அலுவலக வாயிலில் ஏற்றி  தேசப்பற்றை போற்றுவோம். தேசிய கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்போம்....
உறுதிமொழி:
1. இந்திய விடுதலை நீடூழி வாழ்க.
2. மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசு வெல்க.
3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்.
அனைவரும் அவசியம் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை சிறப்பு செய்வோம்... 
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
தோழமையுடன்.. 
D. குழந்தை நாதன்
மாவட்ட செயலாளர்
கடலூர்
(குறிப்பு: கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் நாளை காலை சரியாக 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்)

No comments:

Post a Comment