.

722552

Tuesday, May 24, 2022

கள்ளக்குறிச்சி கிளை மாநாடு

கள்ளக்குறிச்சி கிளையின் 8வது மாநாடு தோழர் K.செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. சம்மேளன கொடியினை தோழர் K.பாண்டியன் ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் தோழர் A. சகாயசெல்வன் துவக்க உரை ஆற்றினார். கிளைச்செயலர் தோழர் R.ராஜேந்திரன் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தார்.  தோழர்கள் R.செல்வம் பொதுச்செயலர் TMTCLU, மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலர் தோழர் D.குழந்தை நாதன், மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி, விழுப்புரம் கிளைச்செயலர் தோழர் D.சரவணக்குமார் மற்றும் மாவட்ட உதவிச்செயலர் தோழர் S.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாநில செயலர் தோழர் K.நடராஜன் சிறப்புரை ஆற்றினார். தோழர் K.ராமன் நன்றியுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் K.ராமன், N.ராஜாராம், L.ஏழுமலை முறையே தலைவர், செயலர், பொருளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்

D.குழந்தைநாதன்

மாவட்ட செயலர்







No comments:

Post a Comment