.

Thursday, January 27, 2011

குடியரசு தின பரிசு.

26-01-2011 முதல் - விடுமுறை நாட்களில் ஊழியர்கள் பெற்று
வந்த OTA - நிறுத்தப்படுகிறது.
மாற்றாக சி.ஆப் வழங்கப்படுமாம்! 

பயணப்படிகளிலும் கடுமையான் கெடுபிடிகள்!
இம்மாதிரியான உத்தரவுகளை வெளியிட
நிர்வாகத்திற்கு  தைரியம் பிறந்தது எப்படி ?


நம்பூதிரி-அபிமன்யு கோஷ்டியனர் "எல்லா உத்தரவுகளுக்கும்"
ஆமாம் சாமி போட்டதின்  விளைவாகவா?
எதிர்த்து போராடவே மாட்டார்கள்
என்ற 'உத்திரவாதமா?"

தேர்தல்   வரட்டும். இந்த உத்திரவுகள் அனத்தையும் 
 தவிடுபொடி ஆக்கிக்காட்டுவோம்!!

வாக்களிப்பீர் இணைந்த கரங்களுக்கு!

No comments:

Post a Comment