.

Monday, May 2, 2011

வர இருக்கும் நிகழ்வுகள்


(1)        BSNL - இன் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றிய கருத்தரங்கு மே 5 அன்று,  மதியம் இரண்டு மணிக்கு சென்னையில் எ.கே. நாயக் பவனில் நடைபெற உள்ளது. சங்கத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

(2) புதிதாக கட்டப்பட்ட நமது  தமிழ் மாநில சங்கத்தின்  கட்டிட திறப்புவிழா,எதிர்வரும்  மே 9 அன்று நடைபறவுள்ளது.  தோழர் ஜெகனின்

பெயரைத் தாங்கி நிற்கும் இக்கட்டடத் திறப்பு விழாவிற்கு , அருமைத் தலைவர் தோழர் குப்தா உள்ளிட்ட சங்க முன்னோடிகள், தோழமைச் சங்க தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.  அனைவரும் வருக!


No comments:

Post a Comment