.

Sunday, March 24, 2013

இரங்கல்

 புவனகிரி தொலைபேசி நிலையத்தில் பணி புரியும் தோழர் M. சஞ்சீவி அவர்களது தாயார் இன்று (24/03/2013) மாலை காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதிச் சடங்குகள் நாளை (25/03/2013), புதுச் சத்திரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். மறைந்த அம்மையாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கு கிறோம். தோழர் சஞ்சீவி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment