.

Monday, September 23, 2013

திருச்சி மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா

திருச்சி மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா 20-09-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. 

உணர்வுபூர்வமான சிறப்புரையாற்றிய நமது சம்மேளன செயலர்  தோழர் G ஜெயராமன் அவர்கள் 
"NFTE சங்க அலுவலகம்  NFTE உறுப்பினருக்கு என்று மட்டுமல்லாமல் அனைத்து ஊழியர்களின் நலன்கள் பற்றி விவாதிக்கும் இடமாக, அனைத்து சங்கத்தினரும் வருகை தரும் இடமாக, மூடபடாத ஒரு செயல்பாட்டு தளமாக விளங்க வேண்டும்" என்று குறிப்பிட்டார் .
அது அவர் பணிபுரியும் வாழ்ந்து வரும் கடலூர் மாவட்டத்திற்கும் பொருந்தும் என்றே கருதுகிறோம். நன்றி 

No comments:

Post a Comment