.

Thursday, July 10, 2014

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை கூட்டம் தலைவர் K.சீனிவாசன் தலைமையில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 09-07-14அன்று நடைபெற்றது. 
தமிழ் விழாவை ஆகஸ்ட் முதல் வாரத்தில்  நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பரிசுக்குரிய மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பன்னிரண்டாம் வகுப்பு 
முதலிடம் 
செல்வி ச நர்மதா த/பெ V சங்கர் SDE /விருத்தாசலம் 
(தமிழில் 195 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 1153)
இரண்டாமிடம் 
செல்வன் இரா பரத் த/பெ ப இராமலிங்கம் SSO/கள்ளக்குறிச்சி
(தமிழில் 192 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 1173) 

பத்தாம் வகுப்பு 
முதலிடம் 
செல்வி அ கயல்விழி த/பெ P அன்பழகன் DE /திண்டிவனம்  
(தமிழில் 97 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 492)
இரண்டாமிடம் 
செல்வன் தி தினேஷ்குமார்  த/பெ M தினகரன் TTA/கடலூர் 
(தமிழில் 96 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 466)

மேலும் விண்ணப்பம் அனுப்பிய அனைத்து மாணவ மாணவியருக்கும் ஆறுதல் பரிசு அளிக்கப்படும்.

பரிசு பெறும்  மாணவ மாணவியருக்கு நமது வாழ்த்துக்கள் 


No comments:

Post a Comment