.

722412

Monday, October 20, 2014

உண்ணாவிரதம் 
கடலூர் மாவட்டத்தில்   பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் இன்று வரை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஆகவே, ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பட்டுவாடா செய்திடக்கோரி,
 21-10-2014 செவ்வாய் காலை 9.00 மணியளவில்
கடலூர் GM அலுவலக வாயிலில்
உண்ணாவிரதம்  நடைபெறும்

பங்குபெறுவோர்:

NFTE மாவட்டச்செயலர்
தோழர்.இரா.ஸ்ரீதர்

BSNLEU மாவட்டச்செயலர்
தோழர்.K.T.சம்பந்தம்

TMTCLU மாவட்டச்செயலர்
தோழர். G .ரங்கராஜ் 

TNTCWU மாவட்டச்செயலர்
தோழர்.M.பாரதிதாசன்
உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்!
மாவட்ட, கிளைச்  சங்க நிர்வாகிகள் தவறாது கலந்து  கொள்ளவேண்டுகிறோம்
(மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு  உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்!)

1 comment:

  1. போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete