வருந்துகிறோம்!
கடலூர் STR பகுதியில் பணிபுரியும் தோழர்.V.வைரக்கண்ணு அவர்களின் தந்தையார் இன்று காலை அவரது சொந்த கிராமமான
விழுப்புரம் அருகில் உள்ள செம்மார் என்ற கிராமத்தில் இயற்கை எய்தினார். அன்னாரது
பிரிவால் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை
உரித்தாக்குகிறோம்.
No comments:
Post a Comment