.

Saturday, December 27, 2014

AITUC மாநில மாநாடு 
சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

இன்று துவங்கிய AITUC  மாநில  மாநாட்டில்
 தமிழ்மாநில  செயலர் தோழர். பட்டாபி  பங்கேற்று  உரையாற்றுகிறார். லட்சம் வரவேற்புக்குழு செயலராக செயல்படுகிறார்.   தோழர்கள்.   சேது , மாரி காரைக்குடி, லால்-காரைக்குடி, முருகேசன்-மதுரை மாவட்டச் செயலர், உட்பட மதுரை,காரைக்குடி தோழர்கள்  வரவேற்புக்குழுவில்  செயல்படுகிறார்கள் .
நமது மாவட்டத் தலைவரும்
TMTCLU பொதுச்செயலாளருமான தோழர் R.செல்வம்,  
சம்மேளனச் செயலர் தோழர். S.S. கோபாலகிருஷ்ணன்
அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் புதுவை P.காமராஜ், தர்மபுரி மாவட்டச்செயலர் மணி  ஆகியோர் சார்பாளராக கலந்து கொண்டு சிறப்பிகின்றனர்.

மாநாடு சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment