.

Wednesday, December 3, 2014

சிதம்பரம் தோழர்.K.லட்சுமிநாராயணன், TM அவர்களின்
இளைய புதல்வன் L.முரளிதரன்
இன்று ( 3-12-2014 புதன்கிழமை) மதியம் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்டச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதி மரியாதை நாளை (05-12-2014) காலை 9-00 மணிக்கு அவரது இல்லத்தில்

(சிதம்பரம்-மணலூர், காளியம்மன் கோயில் தெரு) நடைபெறும்

No comments:

Post a Comment