.

Tuesday, April 21, 2015

AITUC ஆர்ப்பாட்டம்

தமிழக தொழிலாளர் நலத்துறையை கண்டித்து AITUC சார்பாக மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நமது மாவட்ட செயலாளர் இரா.ஸ்ரீதர், மாநில துணைத்தலைவர் V.லோகநாதன் AITUC- யின் அகில இந்திய செயலாளர் தோழியர்.வகிதாநிஜாம், நமது மூத்த தோழர் S.தமிழ்மணி  ஆகியோர் சிறப்புரையாற்றினர். மற்றும் நமது இயக்கத்தின் பல தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment